சட்ட விரோத கும்பல்களுக்கு  – சட்டத்தின் மூலம் தண்டனை!

சட்ட விரோத கும்பல்களுக்கு – சட்டத்தின் மூலம் தண்டனை!

Share it if you like it

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச மக்கள் 1000 பேரை அந்நாட்டு அரசு கைது செய்து,சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் ஷபீனுல் இஸ்லாம் கூறியுள்ளார். இந்நிலையில்  இரு நாடுகளிலும் சட்டவிரோதமாக வசிப்பவர்கள்,  விவரங்கள் குறித்து  கடந்த மாதம் டெல்லியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மட்ட அளவில் விவாதித்தனர். அதன் அடிப்படையில் இவர்கள் இந்திய எல்லையை கடந்து சென்று விட்டு திரும்பும் போது கைது செய்யப்பட்டனர்.


Share it if you like it