சப்-இன்ஸ்பெக்டர் கொலைக் குற்றவாளிகள் கைது

சப்-இன்ஸ்பெக்டர் கொலைக் குற்றவாளிகள் கைது

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைவழக்கில்

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று காலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகிறார்கள்.


Share it if you like it