ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 8 ராணுவ வீரர்கள் பலி !

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 8 ராணுவ வீரர்கள் பலி !

Share it if you like it

ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் அருகே நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர். ஒருவரை காணவில்லை. மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கந்தர்பால் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் பலியானதாகவும், 4 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


Share it if you like it