சமோசா மன்றமா சட்டமன்றமா – மக்கள் கேள்வி!

சமோசா மன்றமா சட்டமன்றமா – மக்கள் கேள்வி!

Share it if you like it

காமராஜர், பசும்பொன், கக்கன், போன்ற மூத்த முன்னோடிகள் மக்கள் பிரச்சனைகளை தங்களுடையதாக நினைத்து, அவர்களுக்கு தேவையான பணிகளை திறம்பட செய்து மக்களிடம் நற்பெயரை பெற்ற  தீர்வு கூடமாக  திகழ்ந்த சட்டமன்றம்.

இன்று கேலி கூத்தான மன்றமாக மாறிவருது வருத்திற்குரியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, சட்டசபையில் எதிர்க்கட்சியின் துனண தலைவர் துரைமுருகன் சபா நாயகரிடம்  ஒர் சிறந்த  கோரிக்கையை முன் வைத்தார். அது என்னவென்றால், கேண்டினில் கொடுக்கப்படும் காப்பி தண்ணீர் போல் உள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு சபாநாகர் இனிமேல் சிறந்த காப்பியுடன் சேர்த்து ஸ்நாக்ஸூம் வழங்கப்படும் என்று கூறியிருப்பது கேலிக்கூத்தாக மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.


Share it if you like it