சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

Share it if you like it

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் காங்கிரஸ் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐயால் கைதுசெய்யப்பட்டார். தற்போது சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு அனுமதி அளிப்பதற்காக ரூபாய் 305 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றதாக சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்துள்ளது.


Share it if you like it