சீனாவை பயமுறுத்தும் புதிய வைரஸ்.

சீனாவை பயமுறுத்தும் புதிய வைரஸ்.

Share it if you like it

சீனாவை அச்சுறுத்தி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 54 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும். முதன் முதலில் இந்த வைரஸ் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் வருகின்றன. சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it