சீனா, பாகிஸ்தான், ரகசிய ஆய்வு…! உலக நாடுகள் கடும் அதிர்ச்சி…!

சீனா, பாகிஸ்தான், ரகசிய ஆய்வு…! உலக நாடுகள் கடும் அதிர்ச்சி…!

Share it if you like it

இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத பாகிஸ்தான், சீனா, ஆகிய இரு நாடுகள் இன்று வரை வன்முறை போக்கையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனை எல்லாம் முறியடித்து இந்தியா தனது வல்லரசு கனவை நோக்கி முன்னேறி கொண்டு வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளும் ரகசியமாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு. சீனா உடன் இணைந்து சில மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள 3 ஆண்டு ரகசியம் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. ஆந்த்ராக்ஸ், எச்.வி உள்ளிட்ட பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளை அழிக்க இருநாடுகளும் பயோ போர் செய்ய முயற்சி செய்து வருகிறதா என்று பலத்த சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ShabreenaSidiqi/status/1286876876556795904


Share it if you like it