சீமான் அளந்து விட்ட தேக்கு மர கதை…!

சீமான் அளந்து விட்ட தேக்கு மர கதை…!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிடும் காணொலிகள் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், தம்பிகளுக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனமான உண்மை..

தேக்கு மரத்தை ஒருவர் வெட்டி விட்டார்., இதனால் அவருக்கு தண்டனையாக ஒரு லட்சம் தேக்கு மர கன்றுகளை நட பிரபாகரன் உத்தரவிட்டதாக சீமான் அளந்து விட்டு இருப்பது நகைச்சுவையின் உச்சம் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/VVR_Krishnan/status/1310586889271820289


Share it if you like it