சீமான் கூறிய சர்வர் கதை நெட்டிசன்கள் சமையல்…!

சீமான் கூறிய சர்வர் கதை நெட்டிசன்கள் சமையல்…!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் கூறும் கதைகள் தமிழர்கள் மத்தியில் சமீப காலமாக மிகவும் பிரபலமாகி கொண்டே வருகிறது. காஷ்மீர் எல்லையில் நிற்பவர்கள் பாதி பேர் தனது ஆட்கள் என்று கூறி மக்களை மகிழ்வித்தார்..

சமீபத்தில் மரடோனா கதையை கூறி மீண்டும் மக்களை மகிழ்வித்து இருந்த இச்சூழ்நிலையில்.. இவர் சாப்பிடும் உணவை பின்னால் இருந்து ஒருவர் எழுதி கொண்டு இருந்ததாக புதிய ஸ்டோரியை கூறியிருப்பது மக்களுக்கு மிக்க மகிழ்ச்சியை வழங்கியிருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சீமான் கூறிய கால்பந்து வீரர் மாரடோனா கதை..!

 

 

Image


Share it if you like it