சீமான் கூறிய பதுங்கு குழி கதை…!

சீமான் கூறிய பதுங்கு குழி கதை…!

Share it if you like it

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பதற்கு ஏற்ப.. சீமான் கூறும் கதைகள் மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே.. பிரபாகரனால் துரத்தியடிக்கப்பட்டவர் சீமான் என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வியனரசு அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்.. இந்நிலையில் பதுங்கு குழியை நோக்கி செல்லும் பொழுது பிரபாகரன் என் கையை பிடித்து கொண்டு நடந்தார் என்று சீமான் கூறி இருப்பதற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..

https://www.facebook.com/senthilmannargudi/videos/3502157789864332/?sfnsn=wiwspwa

https://www.facebook.com/senthilmannargudi/videos/3502157789864332/?sfnsn=wiwspwa


Share it if you like it

2 thoughts on “சீமான் கூறிய பதுங்கு குழி கதை…!

Comments are closed.