பாஜக முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகான் அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள்..!

பாஜக முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகான் அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள்..!

Share it if you like it

மத்திய பிரதேச பாஜக முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகான் அண்மையில் இவ்வாறு கூறியிருந்தார்..

வெளிநாட்டு பட்டாசுகளுக்கு பதிலாக உள்நாட்டு பட்டாசுகளை விற்கவும் பயன்படுத்தவும் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். தேவர்கள் மற்றும் தெய்வங்களின் படங்களுடன் பட்டாசுகளை விற்கும் அல்லது பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக செயல்பட முடிவு செய்துள்ளோம். மக்கள் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது என்று முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it