பிரபல பத்திரிக்கையாளருக்கு நடிகர் அர்ஜுன் திடீர் ஆதரவு…!

பிரபல பத்திரிக்கையாளருக்கு நடிகர் அர்ஜுன் திடீர் ஆதரவு…!

Share it if you like it

தேச விரோத சக்திகள், பிரிவினைவாதிகளுக்கு, எதிராக செயல்படும் நேர்மையான பத்திரிக்கையாளர்கள், மற்றும் நெறியாளர்கள் மீது இன்று வரை சில தீய சக்திகள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்..

அண்மையில் மீடியான், நேற்று அர்னாப் கோஸ்சுவாமி, என்று இன்று வரை தொடர் தாக்குதல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்ந்த வண்ணம் உள்ளது..நேற்றைய தினம் அர்னாப் கோஸ்சுவாமி கைது செய்யப்பட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்..

இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.
இந்த நாட்டில் என்ன நடக்கிறது? அதன் நாயமற்ற
அவசரநிலையை எனக்கு நினைவூட்டுகிறது
விழித்துக்கொள் இந்தியா என்று கூறியுள்ளார்…

https://twitter.com/akarjunofficial/status/1323871544263598081


Share it if you like it