அர்னாப் கோஸ்வாமி மீது கொடூர தாக்குதல் மெளனம் ஊடகங்கள்…!

அர்னாப் கோஸ்வாமி மீது கொடூர தாக்குதல் மெளனம் ஊடகங்கள்…!

Share it if you like it

பிரபல நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி. இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்… காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடத்தும் சிவசேனா அரசு அவர் மீது மிக கொடூரமான தாக்குதலை நிகழ்த்தி இருப்பதை குறித்து எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை.. ஊடக சுதந்திரன் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பற்றி கனிமொழியோ, ஸ்டாலினோ, கண்டிக்காமல்  கள்ள மெளனம் காப்பது ஏன் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it

One thought on “அர்னாப் கோஸ்வாமி மீது கொடூர தாக்குதல் மெளனம் ஊடகங்கள்…!

Comments are closed.