சென்னை விமான நிலையத்தில் காங்., மூத்த தலைவர் மயூரா ஜெயக்குமாரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் காங்., மூத்த தலைவர் மயூரா ஜெயக்குமாரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மயூரா ஜெயக்குமார்.. சென்னையில் இருந்து கோவை செல்ல விமான நிலையம் வந்த பொழுது அவர் கைப்பையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.. இது குறித்து எந்தவிதமான கருத்து தெரிவிக்காமல் திமுக, காங்கிரஸ், மெளனம் காத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it