சொந்த நாட்டு மக்களை எலிகளாக்கிய சீனா – அச்சத்தில் சீன மக்கள்

சொந்த நாட்டு மக்களை எலிகளாக்கிய சீனா – அச்சத்தில் சீன மக்கள்

Share it if you like it

சீனாவில், அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக தடுப்பூசி மருந்து பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களிடம், ‘பரிசோதனை குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது’ என, ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சீன மக்களை எலிகளாக பயன்படுத்தும் அரசின் நடவடிக்கையால் மக்கள் பெரிதும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Share it if you like it