ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை..!

ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை..!

Share it if you like it

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமூக இடைவெளி இல்லாமல் திமுக ஆர்பாட்டம் நடத்தி வருகிறது. இதன் மூலம் நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும். தமிழக அரசின் வழிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும், பின்பற்றாத. திமுகவின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it