தமிழக மீனவர்களை மீட்ட மத்திய வெளியுறவு துறை

தமிழக மீனவர்களை மீட்ட மத்திய வெளியுறவு துறை

Share it if you like it

ஜூலை, 23ல், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகில், மீன்பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்கள் கரை திரும்பவில்லை. உடனடியாக செயல்பட்ட மத்திய வெளியுறவு துறை, மியான்மர், வங்கதேசம்,தாய்லாந்து நாடுகளின் கடல் பகுதிகளில் தேட கோரிக்கை விடுத்தது, இந்நிலையில் இம்மாதம், 14ம் தேதி, மியான்மர் நாட்டு கடற்படையால் மீட்கப்பட்டனர்.அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் இதர வசதிகள், அங்குள்ள இந்திய துாதரகம் வாயிலாக செய்து தரப்பட்டன இந்நிலையில் எட்டு மீனவர்களும், மியான்மர் நாட்டில் இருந்து, தாயகம் திரும்பி உள்ளனர்.


Share it if you like it