ஜார்கண்டில் நான்காம் கட்டத்தேர்தல்

ஜார்கண்டில் நான்காம் கட்டத்தேர்தல்

Share it if you like it

ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்துகட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே மூன்று கட்டத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று நான்காம் கட்டத்தேர்தல் தொடங்கி நடைப்பெற்றுவருகிறது. ஐந்தாம் மற்றும் கடைசிகட்டத் தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிகை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Share it if you like it