தமிழர்களை காக்க களமிறங்கிய மோடி – வாரணாசியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

தமிழர்களை காக்க களமிறங்கிய மோடி – வாரணாசியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Share it if you like it

நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து உ.பி.க்கு ஆன்மீக சுற்றுலா சென்றவர்களில் சுமார் 400 பேர் வாரணாசியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஊர் திரும்ப அரசிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து. பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதி அலுவலக வட்டாரம் மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக ம.பி., மகராஷ்டிரா மற்றும் தமிழக அரசு தலைமைச் செயலாளர்களிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்று தந்துள்ளனர். இவர்கள் சுமார் 1800 கி.மீ. தொலைவை கடந்து இன்று இரவு அல்லது நாளை சென்னை வந்துசேர வாய்ப்புள்ளது. சென்னையில் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு தமிழகஅரசு உதவியுடன் இவர்கள் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.


Share it if you like it