தமிழையும், தமிழர்களையும் அவமதித்த போராளிகள்!

தமிழையும், தமிழர்களையும் அவமதித்த போராளிகள்!

Share it if you like it

தமிழகர்களையும், தமிழகத்தையும் தொடர்ந்து ஏமாற்றி வாழ்ந்து கொண்டு இருக்கும். போராளிகள், போலி அரசியல்வாதிகள், ஊடக நரியாளர்கள், அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள், அருணன், ஸ்டாலின், சீமான், திருமுருகன் காந்தி,

போன்றவர்கள் இதுவரை தமிழர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை கூறாமல், தமிழ் மொழியை அவமதித்து இருக்கும். இவர்களின் உண்மை முகத்தை, இன்று தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில், எல்லாம் தமிழை உயர்வாக பேசி வரும், பாரதப் பிரதமர் மோடி. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கூறிய மத்திய அமைச்சர்கள். இதில் யார்? தமிழர்களையும், தமிழ் மொழியையும், அதிகம் நேசிக்கிறார்கள். என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ளும் என்பது உறுதி.

குஜராத் மற்றும் தாய்லாந்து மொழியில் வெளியான திருக்குறள் நூலை வெளியிட்ட மோடி. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என ஜ.நா மன்றத்தில் தமிழை கவுரவித்த மோடி.

போராளிகளின் நோக்கம் தான் என்ன? மோடி எதிர்ப்பு, மக்களை தூண்டி விடுவது. மத மாற்றும் சக்திகளுக்கு, வழி ஏற்படுத்தி கொடுப்பது. ஹிந்துகளை அவமதிப்பது, மக்களை குழப்பி, அதன் மூலம் தங்களை, விளம்பரப்படுத்தி கொள்வது. தமிழர்களின் உணர்வுகளை தூண்டி, காசு பார்க்கும் அற்ப கூட்டம் தான் இவர்கள், என்று நெட்டிசன்கள் கடுமையாக, பொங்கல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பா.ஜ.க தலைவர்-தருண் விஜய்!

Share it if you like it