தாய் மற்றும் தாய்நாடு சொர்க்கத்தை விட உயர்ந்தவை- பா.ஐ.க தலைவர் ஷோபா!

தாய் மற்றும் தாய்நாடு சொர்க்கத்தை விட உயர்ந்தவை- பா.ஐ.க தலைவர் ஷோபா!

Share it if you like it

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. பலர் தங்களின் அன்னைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஐ.க மூத்த தலைவர்களில் ஒருவரும்
உடுப்பி-சிக்கமகளூரு எம்.பியான ஷோபா கரண்ட்லேஜே அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனனி ஜன்ம பூமிஷ்சா ஸ்வர்கதாபி காரியாசி”

“தாய் மற்றும் தாய்நாடு சொர்க்கத்தை விட உயர்ந்தவை.” அன்னை பூமியை பாதுகாக்க அயராது உழைக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் வணக்கம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ShobhaBJP/status/1259338178965630976


Share it if you like it