தாலியை பெண் அடிமை தனம் என்று கூறிய வீரமணியே மோகன் சி லாசரஸின் கருத்திற்கு  பதில் என்ன!

தாலியை பெண் அடிமை தனம் என்று கூறிய வீரமணியே மோகன் சி லாசரஸின் கருத்திற்கு பதில் என்ன!

Share it if you like it

கண்ணகி, வேலு நாச்சியார், ஜான்சி ராணி, இன்னும் ஏராளாமான வீரம் மிகுந்த பெண்கள் வாழ்ந்த பூமி பாரத நாடு என்பது மட்டுமில்லாது உலகிற்கே இன்று வரை வழிகாட்டியாக அவ்வீரமங்கைகள் திகழ்கின்றனர். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

விண்ணில் தொடங்கி கடலின் ஆழத்தை ஆய்வு செய்யும் வரை இன்று பெண்கள் பல துறைகளில் சாதனை புரிந்து மிக உயர்ந்த இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மோகன் சி லாசரஸ் என்னும் கிறிஸ்துவ மதபோதகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவது பெண் அடிமைத்தனமல்ல, அது தேவனின் கட்டளை என்று கூறியுள்ளார்.

பெண்களை பற்றி மிகவும் இழிவாக கூறி பதிவிட்டு இருக்கும் கருத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/mohanclazarus/status/1262377372558524417


Share it if you like it