திக் திக் சம்பவம் !

திக் திக் சம்பவம் !

Share it if you like it

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா பகுதியில் உள்ள ஒரு கல்லூரி பேராசிரியை இளைஞன் ஒருவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான்.அந்த பேராசிரியைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அப்பெண்ணிடம் தன் காதலை தெரிவிக்க அப்பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அடுத்தநாள் அதே கல்லூரி வாசலில் அந்த பேராசிரியரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.இதனை கண்ட பொதுமக்கள் விரைந்து வந்து தீயை அணைத்து அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.தற்போது அப்பெண் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் அந்த கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it