திமுகவிடம் திடீர் கோரிக்கை வைத்த மக்கள்..! நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?

திமுகவிடம் திடீர் கோரிக்கை வைத்த மக்கள்..! நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?

Share it if you like it

நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தகவல் தற்பொழுது உள்ளது. அதே சமயத்தில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக போடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நடத்தும் மருத்துவமனைகளில் ஏழை, எளியவர்களின், நலன் கருதி இலவசமாக தடுப்பூசி போட வேண்டும் என்று மக்கள் உள்பட நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it