திமுக ஆட்சியில் ஒன்றரை வயது குழந்தை உட்பட, அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று…!

திமுக ஆட்சியில் ஒன்றரை வயது குழந்தை உட்பட, அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று…!

Share it if you like it

தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத நிகழ்வுகளில் மாஞ்சோலை கூலி தொழிலாளர்கள் மீது திமுக அரசு நிகழ்த்திய கொடூர தாக்குதல் என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது. அக்கொடிய சம்பவத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it