திமுக பெண் எம்.எல்.ஏ-வை காலில் விழவைத்த கொடூரம் மெளனம் காக்கும் வீரமணி..! 

திமுக பெண் எம்.எல்.ஏ-வை காலில் விழவைத்த கொடூரம் மெளனம் காக்கும் வீரமணி..! 

Share it if you like it

பெண் உரிமை, சமூக நீதி, சுய மரியாதை, என்று பேசும் தமிழக போராளிகள் தி.மு.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து.. இன்று வரை வாய் திறக்காமல் எங்கே சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் வீரமணி, திருமா, சுப.வீ என்று நெட்டிசன்கள்  மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

திமுக பெண் எம்.எல்.ஏ-வை காலில் விழவைத்த கொடூரம் மெளனம் காக்கும் வீரமணி..!


Share it if you like it

2 thoughts on “திமுக பெண் எம்.எல்.ஏ-வை காலில் விழவைத்த கொடூரம் மெளனம் காக்கும் வீரமணி..! 

  1. பகுத்தறிவு பாசறையில், சுயமரியாதை பயின்ற பகலவன் குடும்பத்தில்,பண்பாடு,கலை, கலாச்சாரம் பயின்ற இவர்களிடம் இதை விட பெரிதாக நீங்கள் எதைத் தான் எதிர்பார்க்க முடியும்.தன்மானம் இல்லா திராவிட தமிழர்கள்?பணம் என்றால் தன்மான,மானம், மரியாதை சுயமரியாதை எல்லாவற்றையும் காற்றில் பறக்க விடுவது தானே திராவிட பகுத்தறிவு பாரம்பரியம்?

  2. காலில் விழ வைத்தது உண்மை யென்றால் அது மிகவும் கேவலமான செயல்.விழுந்த நபருக்கு தன் மானம் இல்லை என்பதே சரி.

Comments are closed.