திராவிட புத்தி எங்க? வந்து நிற்கிறது பாருங்க..! தமிழக அரசு மீது ஷியாம் கிருஷ்ணசாமி – பாய்ச்சல்!

திராவிட புத்தி எங்க? வந்து நிற்கிறது பாருங்க..! தமிழக அரசு மீது ஷியாம் கிருஷ்ணசாமி – பாய்ச்சல்!

Share it if you like it

திராவிட ஆட்சியில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, அனைத்தும் மெல்ல மெல்ல அழிந்து வருவது ஒருபுறம் இருந்தாலும். ஜாதி அடிப்படையில் தேர்தலில் சீட்டு வழங்கி, ஜாதி ஒழிப்பதாக போராடும், இவர்களின் கூத்து வெட்ககேடான செயல் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் டாக்டர் ஷியாம்  இவ்வாறு கூறியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட’ மக்கள் வாழும் பகுதிகளில் சாக்கடை வசதி, தார்சாலைக்கும் நிதி ஒதுக்கீடு செய்தவர் தாழ்த்தபட்ட மக்களின் விடிவெள்ளியாம்… அப்போ பிராமணர், பழங்குடியினர், BC/MBC பகுதிகளுக்கு எல்லாம் சாக்கடை வசதி செய்ய தனி தனி விடிவெள்ளிகள் அதிமுகவில் இருப்பார்களோ?

திராவிட புத்தி எங்க வந்து நிற்கிறது பாருங்க.. இடஒதுக்கீடு பிச்சை, வேலைவாய்ப்பு எல்லாம் போய் இப்போ அனைத்து சாதிக்கும் பொதுவான சாக்கடை, சாலைகளுக்கு எல்லாம் தாழ்த்தப்பட்ட முத்திரை கொடுத்து இவர்களை விடிவெள்ளிகளாக காட்டிக்கொள்கிறார்கள். இதில RS பாரதி எதிரா இவர்கள் போராடுகிறார்களாம்


Share it if you like it