தி.மு.க தலைவரின் நேர்காணல் எப்படி? இருக்கும்..! கற்பனை குதிரையை தட்டி விட்ட இணையதளவாசிகள்..!

தி.மு.க தலைவரின் நேர்காணல் எப்படி? இருக்கும்..! கற்பனை குதிரையை தட்டி விட்ட இணையதளவாசிகள்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் தொடர் உளறல் பேச்சுகள், தவறான புள்ளி விவரங்கள், மூலம் தமிழக மக்கள் மத்தியில் ஸ்டாலின் இன்று ஒரு கோமாளியாக மாறியுள்ளார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் தி.மு.க தலைவர் தனது கட்சி வேட்பாளர்களிடம்., நேர்காணல் நடத்தி இருந்தால் அது எவ்வாறு இருக்கும் என்று நெட்டிசன்கள் தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it