ஆட்சியில் பங்கு கேட்ட வி.சி.க மூத்த தலைவர் வன்னியரசு..!

ஆட்சியில் பங்கு கேட்ட வி.சி.க மூத்த தலைவர் வன்னியரசு..!

Share it if you like it

  • வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு அவர்கள் 2021-ஆம் அமையும் ஆட்சியில் தங்களுக்கு பங்கு கொடுத்தால் தான் கூட்டணி என்று அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்தார்.
  • எடப்பாடியே முதல்வராகும் போது திருமாவளவன் ஆக முடியாத? ஜனநாயகத்தில் எதுவும் நடக்கும் என்று அண்மையில் கூறியிருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.

இந்நிலையில் தி.மு.க கொடுத்த 6 சீட்டுக்களை பெற்று கொண்டு கையெழுத்திட்டு இருப்பது வி.சி.க  தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 

 

 


Share it if you like it