தி.மு.க-வை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..! 

தி.மு.க-வை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..! 

Share it if you like it

சாதியை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க விரும்பினால் ஜாதியை பார்த்து சீட்டு கொடுக்கும் நடைமுறையை முதலில் இவர்கள் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. 

ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்று கூறி அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஈ.வெ.ராவும், அவரின் பெயரை கூறி முன்னாள் முதல்வர் கலைஞரும்  தமிழக மக்களை ஏமாற்றி தங்களை வளப்படுத்தி கொண்டதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்று தமிழக மக்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி வரும் இவ்வேளையில் சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும் என்று தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்து இருந்தார். இது தி.மு.க-வின் பித்தலாட்ட அறிவிப்பு என்று நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

Image

 

Image


Share it if you like it