துப்பாக்கி சுடுதலில் சவுரப் அசத்தல்

துப்பாக்கி சுடுதலில் சவுரப் அசத்தல்

Share it if you like it

பதினான்காவது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவ்தரி வெள்ளிப்பதக்கம் வென்றார்.  சவுத்ரி 246.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார். துப்பாக்கி சுடுதலில் ஏற்கனவே இந்தியாவின் சார்பாக 15 ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பேற்றுள்ளனர்.


Share it if you like it