தூத்துக்குடி பொன். மாரியப்பனை வாழ்த்திய பாரதப் பிரதமர்- மோடி..!

தூத்துக்குடி பொன். மாரியப்பனை வாழ்த்திய பாரதப் பிரதமர்- மோடி..!

Share it if you like it

மாதம் தோறும் மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்டவர் பாரதப் பிரமர் மோடி.. இன்று தூத்துக்குடியை சேர்ந்த பொன். மாரியப்பனை பிரதமர் வாழ்த்தியுள்ளார்.. மனதின் குரல் மூலம் தொடர்ந்து தமிழர்களின் சேவையை நாடு முழுவதும் பறைச்சாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Image


Share it if you like it