தெலுங்கானாவில் பயங்கரம், 18 ஹிந்துக்களின் வீட்டை தீ வைத்து எரித்த கொடூரம் !

தெலுங்கானாவில் பயங்கரம், 18 ஹிந்துக்களின் வீட்டை தீ வைத்து எரித்த கொடூரம் !

Share it if you like it

நேற்று தெலுங்கானா மாநிலம் பையின்சா நகரத்தின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஊரில் ஒரு இஸ்லாமிய இளைஞன் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்,  “குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர்கள் என ரோட்டில் செல்கிறார்கள். அதனால் மெதுவாக செல்லும்படியாக அறிவுறுத்தியுள்ளதாகவும், உடனே ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அறிவுரை சொன்ன பொதுமக்களை கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை மனதில் வைத்து கொண்டு இரவு 9 மணிக்கு அந்த இளைஞன் ,500 கும் மேற்பட்ட இஸ்லாமிர்களை அழைத்து சென்று தனக்கு அறிவுரை சொன்ன பொதுமக்களான இந்துக்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் வீட்டையும்,அவர்களின் வாகனத்தையும் எரித்துள்ளதாகவும், குறிப்பாக ஹிந்து வாகினி அமைப்பை சேர்ந்தவர்களின் வீட்டை கொளுத்தியுள்ளதாகவும் அந்த ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அங்கு காவல் பணியில் இருந்த காவல்துறை அதிகாரியையும் கல்லெறிந்து தாக்கியுள்ளதாகவும் , 18 கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை போடப்பட்டுள்ளது. மேலும் அலைபேசி மற்றும் இணையை சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

source – vsk


Share it if you like it