தேசத்திற்கு உறுதியளித்த விமானப்படைத் தளபதி

தேசத்திற்கு உறுதியளித்த விமானப்படைத் தளபதி

Share it if you like it

இந்திய விமானப்படை தினமான இன்று இந்திய விமானப்படையின் அணிவகுப்பு இருக்கும் அதில் கலந்துகொண்ட விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா நமது நாட்டின் இறையாண்மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கும் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன். வடக்கு எல்லைகளில் சமீபத்திய நிலைப்பாட்டில் விரைவான பதிலடி கொடுத்த அனைத்து விமான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


Share it if you like it