தொடரூம் அட்டூழியம்- குழந்தை மீது காரை ஏற்றிய திமுக நிர்வாகி..!

தொடரூம் அட்டூழியம்- குழந்தை மீது காரை ஏற்றிய திமுக நிர்வாகி..!

Share it if you like it

திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் தொடர் அட்டூழியம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாலையோரத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்தின் 3 வயது குழந்தை மீது காரை ஏற்றிவிட்டு தப்பி ஓடியுள்ளார் திமுக நிர்வாகி.. துளியும் மனிதாபிமானம் இல்லாத இச்செயலை செய்தவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it