மதுரை மாநகரில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..!

மதுரை மாநகரில் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..!

Share it if you like it

கொரோனா  காலத்தில்  தங்கள் உயிரை துச்சமென மதித்து பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை., கௌரவிக்கும் விதமாக காந்தி ஜெயந்தி அன்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவர்கள் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புடவை, ஸ்வீட், வழங்கி அவர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர். இதனை அடுத்து பணியாளர்கள் அனைவரும் மருத்துவர்களுக்கு ஆசி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it