5 வயது சிறுமியை கற்பழித்த..! நவாஸ் மற்றும் நெளஷத் வாய் திறப்பாரா தோழர்..!

5 வயது சிறுமியை கற்பழித்த..! நவாஸ் மற்றும் நெளஷத் வாய் திறப்பாரா தோழர்..!

Share it if you like it

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரத்தை. கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கி ஆதாயம் தேட முயல்கின்றனர். கேரளாவில் 5 மற்றும் 10 வயது சிறுமியை இஸ்லாமிய அடிப்படைவாதி இருவர் கற்பழித்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இன்று வரை சித்தன், அருணன், போன்றவர்கள் வாய் திறக்காமல் பதுங்கி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it