தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கிறிஸ்தவ மதபோதகர்…!

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கிறிஸ்தவ மதபோதகர்…!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறையை குறித்து எஸ்றா. சற்குணம், ஜெகத் காஸ்பர் மற்றும் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் போன்றவர்கள் தங்களின் வன்மம் நிறைந்த எண்ணத்தை இன்று வரை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் மோகன் சி லாசரஸ் கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களின் உணர்வுகளையும், மிகவும்  கீழ்த்தரமாக விமர்சனம் செய்து உள்ளார்.

  • ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் கூடாரம் என்று கூறியது.
  • தேவனுக்கு செலுத்த வேண்டிய தசமபாகத்தை சரியாக செலுத்தாவிட்டால் நீ ஒரு திருடன் என்று கிறிஸ்தவர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது.
  • மனைவி கணவனுக்கு கீழ்ப்படிவது பெண் அடிமைத்தனமல்ல, அது தேவனின் கட்டளை என்று பெண்களை அவமதித்தது.

இந்நிலையில் மோகன் சி லாசரஸ் குறித்த அடுக்கடுக்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளதை கீழ்கண்ட செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

https://twitter.com/YeskayOfficial/status/1311197010964357121

evangelists | BHARATA BHARATI


Share it if you like it