தொடர்ந்து வன்முறையை தூண்டி வரும் அருணனின் பேச்சு!

தொடர்ந்து வன்முறையை தூண்டி வரும் அருணனின் பேச்சு!

Share it if you like it

கொரோனா தொற்றின், வேகத்தை கட்டுப்படுத்த, மத்திய, மாநில, அரசுகள் வேகமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மக்களுக்குகோ, அரசிற்கோ, எந்த வித உதவியும் செய்யாமல். சில்லறை போராளிகள், மக்களிடம் குழப்பதையும், அசிற்கு எதிரான, மன நிலையை மக்களிடம், உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் அருணன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கதில் இவ்வாறு கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு ஒரு குறிப்பிட்ட சமூகமே காரணம் என்பது போல கூறாதீர்கள், அது சமூக பதட்டத்தை உருவாக்கும் என்று மத்திய சுகாதாரதுறை அறிவித்துள்ளது. எடப்பாடி அரசே, அதை படிக்க சொல்லுங்கள் உங்கள் சுகாதார செயலாளரை.

சாமாயன் எழுப்பிய கேள்விகள்?

  • தவறுகளை விமர்சனம் செய்வதும், தொற்று நோய் பரவாமல் இருக்க, அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்துவது, தான் மத ரீதியான விமர்சனமா.
  • தமிழக நல்வாழ்வுத்துறை, அறிக்கை வெளியிட்டால் தான், அரசிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமா. அறிவு சூரியனான நீங்கள் ஏன்? அவர்களுக்கு அறிவுரை கூறியிருக்க கூடாது.
  • ஹிந்து மதத்தையும், பிராமணர்களையும், விமர்சித்து வரும் நீங்கள் சமூக அக்கறை பற்றி பேசலாமா. ஆண்டாளை கீழ்தரமாக விமர்சனம் செய்த வைரமுத்துவிற்கு முட்டு கொடுக்கும் நீங்களா பேசுவது.

  • அண்மையில் லயலோ, கல்லூரியில் ஹிந்து மதத்தையும், பாரத நாட்டையும் கீழ்தரமாக வரைந்து கண்காட்சி நடத்திய, குழுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்த  நீங்கலா பேசுவது.
  • நோய் பரப்பிய சீனாவை விமர்சிக்காமல், தொடர்ந்து இந்தியாவின் நடவடிக்கைகளை மட்டுமே விமர்சிக்கும் உங்கள் வீட்டில் சால்ட் இருக்கிறதா.

Image may contain: 2 people, text

  • உண்டியல் குலுக்கி, கிடைத்த பணத்தில் அரசிற்கு, எவ்வளவு நிதி வழங்கி இருக்கிறது அடமானம், வைத்த உங்கள் கட்சி. தொடர்ந்து வன்முறையை தூண்டி வரும் உங்களின் நோக்கம் தான் என்ன?

இவ்வாறு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார் அச்சாமாயன்.

பொய் கூறிய முகமது சேட் மூக்குடைந்த- அருணன்!

Share it if you like it