தொடர்ந்து விதிமுறைகளை மீறி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…!

தொடர்ந்து விதிமுறைகளை மீறி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி…!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியை சார்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. தமிழக அரசு கூறிய அறிவுரைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், தனது கட்சி ஆதரவாளர்களுடன் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

முககவசம் இல்லாமல் செல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவோ அல்லது நஷ்டஈடு வாங்கும் காவல்துறையினர். திமுக எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் எம்.பி மீது நடவடிக்கையை காவல்துறை எடுக்குமா? சட்டம் தன் கடமையை செய்யுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் அண்மையில் வாகனம் ஓட்டிய ஜோதிமணி அவர்கள்..


Share it if you like it