யோகி போன்று அதிரடியாக முடிவெடுங்கள், கர்நாடக முதல்வரிடம் கோரிக்கை வைத்த எம்.பி…!

யோகி போன்று அதிரடியாக முடிவெடுங்கள், கர்நாடக முதல்வரிடம் கோரிக்கை வைத்த எம்.பி…!

Share it if you like it

கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்றைய தினம்  நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை சீர்குலைக்கும் நோக்கில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சர்ச்சைக்குரிய வகையில் சில ஓவியங்களை வெளியிட்டனர். பதிலுக்கு மாற்று மதத்தை சேர்ந்த நபர் ஒரு ஒவியத்தை வெளியிட. பெரும் கலவரம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்தது.

யோகி ஆதித்யநாத் போன்றே கலவரம் ஏற்படுத்திய நபர்களிடம் நஷ்டஈடு வாங்க வேண்டும் என்று கர்நாடக முதல்வரிடம் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா வேண்டுகோள்  விடுத்துள்ளதை அனைவரும் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரம் ஏற்படுத்தியவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு நஷ்டஈடு வழங்கு அல்லது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்த யோகி அரசு….

Share it if you like it