தொண்டர்களால் வந்த வினை..! இழப்பீடு வழங்குவாரா கனிமொழி?

தொண்டர்களால் வந்த வினை..! இழப்பீடு வழங்குவாரா கனிமொழி?

Share it if you like it

தி.மு.க., எம்.பி கனிமொழி, துத்துகுடியில் இன்று சாயர்புரம் அருகே தங்கம்மாள்புரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அவரை வரவேற்க தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். பட்டாசு வெடித்ததில் அருகில் இருந்த வெள்ளச்சாமி என்பவரின் குடிசை தீப்பற்றிக்கொண்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு திமுக வழங்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி..


Share it if you like it