நாடு முழுவதும் NRC அமல்படுத்தப்படும்-அமித் ஷா

நாடு முழுவதும் NRC அமல்படுத்தப்படும்-அமித் ஷா

Share it if you like it

நாடு முழுவதும் NRC அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது போன்று நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படும். இதற்காக யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றார். மேலும் அவர் தெரிவித்ததாவது தேசிய குடிமக்கள் பதிவானது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிலிருந்து மாறுபட்டது. இதன் மூலம் அனைத்து இனமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்றார்.


Share it if you like it