நீதிமன்றத்தை அவமதித்த திருமாவளவன் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?..!

நீதிமன்றத்தை அவமதித்த திருமாவளவன் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?..!

Share it if you like it

பாபர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி வடிவிலான கட்டிடத்தை திட்டமிட்டு இடிக்கப்படவில்லை, என CBI சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி,முரளிமனோஹர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு போன்றவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளனர்…


Share it if you like it