நேற்று ஆ. ராசா இன்று திமுக நகர அவைத்தலைவர் எம்.எஸ். குமார்..!

நேற்று ஆ. ராசா இன்று திமுக நகர அவைத்தலைவர் எம்.எஸ். குமார்..!

Share it if you like it

நேற்றைய தினம் திமுக மூத்த தலைவர் ஆ. ராசா தனது கட்சி தொண்டரை நாய் என்று கீழ்த்தரமாக விமர்சனம் செய்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திமுக நிர்வாகி ஒருவர் தனது சொந்த கட்சியை சேர்ந்த ஒருவருக்கு பகீரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it