இளம்பெண் பலாத்கார வழக்கு – நேரடியாக உத்தரவிட்ட பிரதமர்

இளம்பெண் பலாத்கார வழக்கு – நேரடியாக உத்தரவிட்ட பிரதமர்

Share it if you like it

உ.பி ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநில உள்துறை செயலர் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


Share it if you like it