நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்களை வைத்த திமுக !

நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்களை வைத்த திமுக !

Share it if you like it

மார்ச், 1ல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் கவுரிபுரத்தில், மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தை சுற்றியும், பொது இடங்களிலும் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில், திமுகவினர் பிளக்ஸ் பேனர் வைக்க மாட்டோம்’ என உறுதிமொழி வழங்கி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தையும் மறந்து, தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்துள்ளனர்.
நகராட்சி ஆணையர் சுதாவிடம் கேட்டபோது, ”உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பிளக்ஸ் பேனர் வைக்க, யாருக்கும் அனுமதியில்லை; கலெக்டரிடம் தான் அனுமதி பெற வேண்டும்,” என்றார்.


Share it if you like it