நெறியாளர் செந்திலுக்கு ”நச்” பதில் வழங்கிய இணையதளவாசி…!

நெறியாளர் செந்திலுக்கு ”நச்” பதில் வழங்கிய இணையதளவாசி…!

Share it if you like it

நடுநிலை நெறியாளராக தன்னை காட்டி கொள்ளும் செந்தில். இன்று வரை நடத்திய விவாதங்கள் அனைத்தும். பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, பாஜக என்றே தொடர்ந்து விவதாங்களை மேற்கொண்டு வருகிறார்.

திமுக தொண்டரை நாய் என்று கூறிய ஆ. ராசா குறித்தோ, காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடைபெறும் குற்றங்கள் குறித்தோ, கேரள தங்க கடத்தல் குறித்தோ,  இன்று வரை விவாதம் நடத்தாமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருகிறார். நேற்றைய தினம் செந்தில் டுவிட்டரில் பதிவு செய்த கருத்திற்கு இணையதளவாசி ஒருவர் நச் பதில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it

One thought on “நெறியாளர் செந்திலுக்கு ”நச்” பதில் வழங்கிய இணையதளவாசி…!

  1. லீலாவதி வழக்கில் குற்றவாளிகள் திமுக காரர் கள் தான். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட து.

Comments are closed.