பஞ்சாப் விவசாயிகள் குறித்து மோடியிடம் பேசவும்.. சீக்கிய எம்.பி-யின் கோரிக்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

பஞ்சாப் விவசாயிகள் குறித்து மோடியிடம் பேசவும்.. சீக்கிய எம்.பி-யின் கோரிக்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

Share it if you like it

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சீக்கிய எம்.பி ஒருவர்.. இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது கருத்தினை முன் வைத்தார்.. பிரிட்டிஷ் பிரதமர் உடனே இந்திய பிரதமர் மோடியிடம் பேசி.. பஞ்சாப் விவசாயிகளின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்குமாறு கூறவும் என்று தனது கருத்தினை முன் வைத்தார்..

இதற்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார்..

இந்தியா, பாகிஸ்தானுக்கு,  இடையில் நடைபெறும் பிரச்சனையை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.. என்று கேள்வி எழுப்பியவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் பிரதமர். 

அப்பாவி பஞ்சாப் விவசாயிகளை பாகிஸ்தான் மறைமுகமாக தூண்டி வருவதாக ஒருபுறமும்.. போரிஸ் ஜான்சன் தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் அதனால் தான் இவ்வாறு பேசியுள்ளார் என்று மறுபுறமும் நெட்டிசன்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://www.facebook.com/narayani.ranganathan/videos/3481124402007612

 

 


Share it if you like it

2 thoughts on “பஞ்சாப் விவசாயிகள் குறித்து மோடியிடம் பேசவும்.. சீக்கிய எம்.பி-யின் கோரிக்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

  1. பாரதி காசியில் இருந்தாலும் தமிழனின் அடிமைத்தனத்தை கண்டு வெகுண்டு எழுந்த மாவீரன் அவர் சமஸ்கிருத்த்தில் எந்த இலக்கியமும் படைக்கவில்லை அவரது கவிதையை கூறுபவர் எல்லாம் தமிழரின்நலம் காப்பவர் அல்ல

  2. Maha kavi’s mother never share her bed with British officer,
    Mathimaran mother share her bed for pice of bread, with British missionary people,
    He is cripto Christian, missionary dog

Comments are closed.