பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் ஊடுறுவி உள்ளனரா?

பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் ஊடுறுவி உள்ளனரா?

Share it if you like it

டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.. திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள் மறைமுகமாக தமிழக விவசாயிகளை தூண்டி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில்  பிரபல அரசியல் விமர்சகர் ரிஷி பக்ரி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்..

டெல்லி கலவரத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.. அதே போன்று அது குறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது… விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள், ஊடுருவி உள்ளனரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்…

https://swarajyamag.com/insta/agitating-farmer-union-demands-release-of-sharjeel-imam-umar-khalid-and-alleged-urban-naxals

 


Share it if you like it